

பாரதி என்ற அச் சாரதியை,
தமிழைப் பற்றி, தமிழுணர்வைச் சுற்றி,
தமிழ்த் தொண்டாற்றித் தமிழையே போற்றிக்
கங்கையைப் போல், காவிரியைப் போல்
கவிதை வெள்ளத்தைக் கரைபுரண்டோடச் செய்த
கனகசுப்பு ரத்தினம் சந்தித்த அந்த நிகழ்ச்சி...
நினைத்தாலே அகமெல்லாம் இனிப்பு
படித்தாலோ முகமெல்லாம் சிரிப்பு!
அதனைப் பாவேந்தர்
வடித்திட்ட சொல்லாலே
படித்திட்டால் தானே சிறப்பு!
இதோ கனகசுப்பு ரத்தினமே வருகிறார்
அதனை நமக்குத் தருகிறார் :
"பாரதியார் பாடி வெளியிட்டிருந்த ' சுதேச கீதங்கள்' புதுச்சேரியில்படித்தவர்களிடையே உலவியிருந்தது.
எனது கொட்டடி வாத்தியார் வேணு
கணீரென்று ஆரம்பித்தேன்.
"வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ!" என்பதை.
அப்போது என் பின் ஒருபுறமாக,
இதற்குமுன் நான் வீதியில் பார்த்த சில
வேணு நாய்க்கர், "இன்னும் பாடு சுப்பு" என்றார்.
நான், "தொன்று நிகழ்ந்த தனைத்தும்" என்ற
சபையில் இருந்தவர்கள் மொத்தம்
அந்த பரமசிவத்தின் பெயர், விலாசம் என்ன
என்னை மேலும் பாடச் சொன்னார்
அப்போது வேணு நாய்க்கர்,
தெரியாது என்று கூட நான் சொல்லி
நான்: "கொஞ்சம்."
'படம்': "உணர்ந்து பாடுகிறீர்கள்."
வேணு நாய்க்கர், அப்போது,
எனக்கு நாணம். சந்தோசம். பயம். அப்போது என்
பாரதியார் என்னென்ன என்னிடம் சொன்னார்,
கடைசியாக பாரதியார் செல்லிய வார்த்தையை
அவர் கூறிய வார்த்தைகளாவன:
"வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு
நான் வீதியில் அடிக்கடி பார்த்து,
அவர் ஒரு சுதேசி என்பது ஒன்று.
அவர் எங்கள் ஊர் பிரபலஸ்தர் பொன்னு
-- அத்தனையும் என் மனத்தில் சேர்ந்துகொண்டு என்னைச்சந்தோஷமயமாக்கிவிட்டன.
மறு நாள் காலையில் நான் வேணு நாய்க்கருடன்
நானும் வேணு நாய்க்கரும் பாரதியார்
பிறகு சிறிது நேரம் சிவா நாயகர் பாட்டு.
நான் அதற்கு முன் இலக்கிய இலக்கணத்திலே
பாரதியார் புத்தகம் என்னைப் புதியதோர்
நானும் பாரதியார் பாடல்கள் எழுதி வைத்துள்ள
இதற்குள் பாரதியார் எழுதியது முடிந்தது. கோவிந்த
அதன் பிறகு நான், "போய் வருகிறேன்,
நாயகர், சாமிநாத ஐயர், நாயுடு அனைவரும் வழி
இப்படியாகத்தான்
அந்த இருபெருங் கவிஞர்களின் சந்திப்பு
நல்லதொரு (திருமண) நாளில் நடந்தது.
அவர்கள் நட்பும் தொடங்கியது, தொடர்ந்தது.
பாரதிதாசனின் கவிதை நடையையே மாற்றியவர்
எங்கிருந்தோ வந்து தமிழ்ச் சாதிதானென்று
நண்பனாய், மந்திரியாய் (த் தன் கவிதைப்
நல்லாசிரியனாய்ப் பண்பிலே தெய்வமாய்
பார்த்துப் பழகியவர்தாம் பாரதிதாசனார்.
பத்தாண்டுக் காலம் பாரதியார்க்கு
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது பாசங் காட்டியும்
பிறர்க்குத் தெரியாமல் வயிற்றிலே
சோற்றைக் கட்டிககொண்டு போய் ஊட்டியும்
வந்தவர்தாம் பாரதிதாசனார்.
இப்படியாகப் பாரதியின் தேர்வுத் 'தராசில்'
கனகசுப்பு ரத்தினம் நின்றார்
அவர் நட்பினை வென்றார்!
(பாரதியின் 'தராசு' படித்துப் பாருங்கள்!
நான் சொல்வது புரியும்!).
எங்கிருந்தோ வந்தான் தமிழச் சாதி நானென்றான்
இங்கிவனை யான்பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
என்று பாரதியார், கனகசுப்பு ரத்தினத்தைத் தோழனாகவே
சுருக்கமாகச் சொன்னால்,
பாரதியாருக்கு இருந்த இலக்கண, இலக்கிய அறியாமை
கனகசுப்பு ரத்தினத்தின் நட்பால், தொடர்பால் வற்றியது!
பாரதியின் எளிய தமிழ் புலமை மிடுக்கேறிய
இவ்வண்ணம்,
பாரதியார்,
பாரதிதாசனால் நன்மைகள் பல பெற்றதும்
பாரதிதாசன் கவிதை நடை
பாரதியாரால் புதுப் பொலிவு உற்றதும்
வரலாற்று உண்மைகள்!
எனவே,
பாரதிக்குத் தாசன் என்று பெயரை மாற்றிக்கொண்ட
காரணத்தாலேயே
பாரதிக்கு அவர் சீடன் என்று அவசரமாக
முடிவு கட்டாதீர்கள் - தவறாக
முரசு கொட்டாதீர்கள்!
(இத்துடன் இது முடிந்தாலும்,
முடிந்தால் மேலும் தொடரும்)
இன்றைய நாள் -
புரட்சிக் கவி பாவேந்தர் பிறந்த நாள்!
தமிழுக்கே தன்னைத் தந்த அந்த
அமுதுக்கு இந்தப் படைப்பு, காணிக்கை!
நட்புடன்
பெஞ்சமின் லெபோ_..